சத்குரு ஹைகோர்ட் ஸ்ரீ ராஜ ராஜ சுவாமிகள் ஜீவ சமாதி ஆலயம்

அகிலாண்ட கோடி... பிரம்மாண்ட நாயக... ராஜாதி ராஜ...

Tai Images

Sathguru Highcourt Sri Raja Raja Swamy's Jiva Samadhi Temple

புவியெங்கும் பரவி… உயிர் நலம் வேண்டி… தவமிருந்த சித்தர்களை ஈன்ற புனித பாரதத்தில் தருமமிகு சென்னையில் அருட்பிரகாச வள்ளலார், ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் போன்று பூக்கடை, தங்கசாலை, பாரிமுனை, உயர்நீதிமன்ற வளாகம் என பல இடங்களில் ஞான சூரியனாக வலம் வந்து கடுந்தவத்தால் உலகைக் காத்த உத்தம சித்தர் தாம் சத்குரு ஹைகோர்ட் அய்யா ஸ்ரீ ராஜராஜ சுவாமிகள் ஆவார்கள். 1975 ஆம் ஆண்டு முதல் சுமார் 30 வருடங்களாக சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தின் உள்ளேயும் வெளியேயும் தவமிருந்த மகாசுவாமிகளை நிறைய பக்தர்களும், அடியார் பெருமக்களும் சந்தித்து... உரையாடி... அருளாசி பெற்றுச் சென்றிருக்கின்றனர்.

சத்குரு ஸ்ரீ ராஜ ராஜ சுவாமிகள் ஜீவ சமாதி ஆலயம்

அன்பு அடியார் பெருமக்களுக்கு, வணக்கம்...! சத்குரு ஸ்ரீ ராஜ ராஜ சுவாமிகள் ஜீவ சமாதி ஆலய கட்டுமான திருப்பணி நடந்து கொண்டு இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆலய கட்டுமான திருப்பணி தொய்வில்லாமல் நடந்து மிக விரைவில் நிறைவெய்த இதைக்காணும் அடியார் பெருமக்கள் அனைவரும் தங்களால் இயன்ற நன்கொடை அளிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். மேலும் தங்களுக்குத் தெரிந்த அனைத்து அடியார் பெருமக்களுக்கும் தெரியப்படுத்தி அவர்களால் முடிந்த நன்கொடையை அறக்கட்டளையின் வங்கி கணக்கில் செலுத்துமாறும் கேட்டுக் கொள்கிறோம். குறிப்பு : பொருளுதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தில் இருக்கும் அலை பேசி எண்ணை தொடர்பு கொள்ளவும். பண உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் வங்கிக்கணக்கில் செலுத்தி அதை மறக்காமல் தெரியப்படுத்தவும். நன்றி!

நன்றி
s. அசோக் ராஜ்குமார்
நிறுவன அறங்காவலர் - தலைவர்

Tai Images

What we do

Arts and Culture

Learn Yoga from experienced and talented
artistes.

Temple Volunteering

Volunteering at Temple is an enjoyable and satisfying experience.

Temple Food

Come, enjoy authentic and delicious south Indian foods.

Shiva Puja

For those performing Shiva Puja, offering even a single flower

Courtesy of Temple

For temple ceremonies like Kumbabhishekam and renovation

Temple Construction

Support the sacred endeavor of temple construction

Sathguru Sri Raja Raja Swamigal Trust

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்... அன்பே
சிவமாவது ஆரும் அறிகிலார்...
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்... அன்பே சிவமாய்
அமர்ந்திருந்தாரே...


அருட்பெரும் ஸ்ரீ ராஜராஜ சுவாமி;
தனிப்பெருங்கடவுள்!
அரிஓம் ஞானஜோதி; சிவஓம் அட்டமா சித்தி! ”

Events And Activities

"ஜீவசமாதி ஆலயம்"
  • ஒவ்வொரு ஜீவனும் (உயிரும்) வாழும் வாழ்வில் எங்கேயும், எப்போதும் ஒரு "சமநிலை"க்கு ஏங்குகிறது. அந்த அற்புத சமநிலையை அளிக்கவல்ல ஆதி (இறைவன்) யாகிய பரம் பொருளின் உயர்சக்தி (மின் காந்தப் பேரதிர்வு ) ஆலயங்களே.. "ஜீவ சமாதி" ஆலயங்களாகும்.